இனி ஆரம்பம்
  படித்ததில் பிடித்தது
 

பணம் பார்த்து பிறப்பதல்ல பாசம்
குணம் பார்த்து பிறப்பதே நேசம்
குற்றமற்ற மனநலமே போதும்
கூடிவாழ அதுவே நல்வேதம்
கவிஞர் : சுப.பார்திபன் - ஆ.காளாப்பூர்

நம்பு
நம்பிக்கை வை
நம்பிக்கையிலேதான்
மனிதசஞ்சாரமே இயங்குகிறது
கவிஞர்: தும்பை சிவா

விழ விழ எழுவேன்
விழு விழு எழுவேன்
ஒன்றாய் விழ
ஒன்பதாய் எழுவேன்
ஈழத்துகவிஞர்: காசி ஆனந்தன்

 

 
  Today, there have been 3 visitatori (63 hits) on this page!  
 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free